ஆதவன் உடன் நம் அணுக்கள் நிகழ்த்தும் ஆற்றல் பரிமாற்றமா?
அல்லது
அண்டத்தின் அனல் அலையுடன் அளவளாவும் சிந்தையின் உணர்வலையா?
எது ஆன்மா?
YOU ARE READING
எழுத்தில் எண்ணங்கள்
Poetryசிற்சமயம் சிந்தனையில் எழும் எண்ணங்கள் இங்கு எழுத்தில்... "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" - நகுலன்
எது ஆன்மா?
ஆதவன் உடன் நம் அணுக்கள் நிகழ்த்தும் ஆற்றல் பரிமாற்றமா?
அல்லது
அண்டத்தின் அனல் அலையுடன் அளவளாவும் சிந்தையின் உணர்வலையா?
எது ஆன்மா?