"தன் வீட்டு நெகிழி குப்பைகளை தெரு முனையில் குவித்து எரித்து அணைக்காமல் வீசிய தீக்குச்சியை,
மின்கம்பிமேல் அமர்ந்திருந்த காகம் வீரிட்டு பறந்து வந்து கவ்விக்கொண்டு போய் அருகிலிருந்த சாக்கடையில் வீசிய கனம்,
அந்த பட்டதாரியின் சுயநல மனநிலையும் சேர்த்து அணைக்கபட்டது"பி.கு. உண்மை சம்பவம்
YOU ARE READING
எழுத்தில் எண்ணங்கள்
Poetryசிற்சமயம் சிந்தனையில் எழும் எண்ணங்கள் இங்கு எழுத்தில்... "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" - நகுலன்