"நித்தம் நிலையில்லா
நீரலைகள் கொண்ட
நீலக்கடலும் கூட
நல் நங்கையை போலே
தன்னாழுள்ளே
ஒளித்திருக்கும்
நீக்கமற நிறைந்த
நித்திய நிசப்தம்"
YOU ARE READING
எழுத்தில் எண்ணங்கள்
Poetryசிற்சமயம் சிந்தனையில் எழும் எண்ணங்கள் இங்கு எழுத்தில்... "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" - நகுலன்
நித்திய நிசப்தம்
"நித்தம் நிலையில்லா
நீரலைகள் கொண்ட
நீலக்கடலும் கூட
நல் நங்கையை போலே
தன்னாழுள்ளே
ஒளித்திருக்கும்
நீக்கமற நிறைந்த
நித்திய நிசப்தம்"