நினைவறிந்த நாட்களிலிருந்து நம்முள் நாம் உரையாடும் போது நமக்கு கேட்கும் குரலுக்கு வயதாகுமா?
அல்லது வயதால் உடலுக்கு மட்டுமே மாற்றமா?
நம்முள் இருக்கும் நாம் நித்தம் நிலையாக இருப்பதுதான் நிஜமா?
YOU ARE READING
எழுத்தில் எண்ணங்கள்
Poetryசிற்சமயம் சிந்தனையில் எழும் எண்ணங்கள் இங்கு எழுத்தில்... "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" - நகுலன்
நிலையான நிஜம்
நினைவறிந்த நாட்களிலிருந்து நம்முள் நாம் உரையாடும் போது நமக்கு கேட்கும் குரலுக்கு வயதாகுமா?
அல்லது வயதால் உடலுக்கு மட்டுமே மாற்றமா?
நம்முள் இருக்கும் நாம் நித்தம் நிலையாக இருப்பதுதான் நிஜமா?