கடமை தவறா கதிரவனும்
கார்கால காலைக்
கருமேகங்களுக்குள்
களைப்பாறி இருக்கக்கூடும்!
க்ரோதம் கபடமற்ற குழவிகளின்
கல்விப்பசியை காலமான பின்பும்
களைப்பாறாமல் கொடையளித்து
கொண்டேயிறுக்கும் காலம்கண்ட
தலைவன் கர்மம்வென்ற காமராசர்!15 ஜுலை 2020
காமராசர் பிறந்த தினம்
YOU ARE READING
எழுத்தில் எண்ணங்கள்
Poetryசிற்சமயம் சிந்தனையில் எழும் எண்ணங்கள் இங்கு எழுத்தில்... "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" - நகுலன்